Our New Website Please Visit

Wednesday 7 January 2015

12TH STANDARD TAMIL PUBLIC MODEL EXAM 2015

  LEAD BY KNOWLEDGE COACHING CENTRE AND TUTORIAL
                                   TAMIL PUBLIC  MODEL EXAM -2015                                       
        



                                                                                                    பதிவு எண்

                                                       தமிழ் - முதல்  தாள்
                                                 Language - Part A - Tamil - Paper I
                                                    (செய்யுள் , உரைநடை )

நேரம் : 3 மணி ]                                                                          [ மொத்த மதிப்பெண் : 100

அறிவுரை :   (1)  அனைத்து வினாக்களுக்கும் சரியாக அச்சுப் பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும் . அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காநிபாளரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.

குறிப்பு : (i)  விடைகள் தெளிவாகவும் , குறித்த அளவினதாகவும்,
                        சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

                 (ii)  வினா எண்  VI -க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில்
                       அமைதல் வேண்டும்

I.  கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும்   ஐந்து
   வரிகளுக்கு   மிகாமல் விடையளிக்க:                                                  4x2=8
1. கம்பர் இயற்றிய வேறு நூலால் யாவை ?
2. வெளவாலின் தோற்றத்தைக்  கூறுக ?
3. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் - ஏன் ?
4. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை ?
5. அந்தாதி - விளக்குக..
6. சுரதா என்னும் புனை பெயர் எவ்வாறு வந்தது ?

II.  கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு  மட்டும்
      பத்து வரிகளுக்கு   மிகாமல் விடையளிக்க:                                 3x4=12

 7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணதை கைகொளல் வேண்டும் ?
 8. பயனின் மூப்பிற் சான்றோரின் முதுமைத் தோற்றத்தை கூறுக ?
 9. பொறையுடைமையின் சிறப்பினைத் வள்ளுவர் வழி நின்று விளக்குக ?
10. இளங்கோவடிகள் பற்றி குறிப்பு தருக .
11. அனுமன் சீதைக்கு சொன்ன செய்திகள் யாவை ?

III. கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு  மட்டும்
      பத்து வரிகளுக்கு   மிகாமல் விடையளிக்க:                             3x4=12

12. தாவீதன் கோலியாத்தினை வென்றமை யாங்ஙனம்,யாங்ஙனம்?
13. தலைவி மேகத்திடம் மொழிந்த தூது மொழிகள் யாவை ?
14. சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை ?
15. சிறுவர்களுக்கு தட்டாம்பூச்சி பிடிக்க நேரமில்லாதது ஏன் ?
16. அறிவர்க்கும் அறிவனகியா அருகதேவனை நீலகேசி வழிபட்டமை எவ்வாறு ?

IV.  கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு   மட்டும் இருபது வரிகளுக்கு   மிகாமல் விடையளிக்க:                                              1x8=8

17. அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் தெரிவிக்க பெற்றுள்ள கருத்துகளை
தொகுத்து  எழுதுக.
18. இராவணன் வருகையும் அதன்பின் நிகழ்ந்தனவுமாகிய செயல்களை அனுமன் உரைத்த பாங்கினை எழுதுக .
19. காடு  என்னும்  கவிஞரேறு வாணிதாசன் உரைபனவற்றை எழுதுக.

V. பின்வரும் செய்யுலடிகளின் கீழ்க் கொடுக்கப்பட்டுள வினாக்களுக்கு விடை எழுதுக                                                                                                           4x1=4

20. "நன்மா நுழையின் வேறுபடத் தோன்றி"
     (அ ) இத்தொடர்  இடம் பெற்றுள்ள நூல் எது
     (ஆ) இச்செய்யுள் அடிகளின் ஆசிரியர் யார் ?
     (இ ) யார்  யாரிடம் கூறியது ?
     (ஈ ) இச்செய்யுளில் உவமையாக கூறப்பட்டது எது ?
                                          
                                              (அல்லது)

21.  உனைஒன்று வேண்டுகிறேன் என்னால் ஆவ
     (அ ) இத்தொடர்  இடம் பெற்றுள்ள நூல் எது
     (ஆ) இச்செய்யுள் அடிகளின் ஆசிரியர் யார் ?
     (இ ) யார்  யாரிடம் கூறியது ?
     (ஈ ) இது யார் கூற்று ?


VI.22. ஏமவெற்  எனத் தொடங்கும் மதுரை கலம்பக பாடலை அடிபிறழாமல்எழுதுக , அதன் பாவகையையும் எழுதுக         4+2=6

     23. 'எவ்வ' எனத் தொடங்கும் குறளையும் 'வார்' என முடியும் குறளையும்  
அடிபிறழாமல் எழுதுக .                                                                          2+2=4

VII.24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.2+2=4
     (அ ) தருகுவென்
     (ஆ) உய்ப்பது
     (இ)  இறைஞ்சி
     (ஈ) அளிக்குவென்
     (உ) புனைந்தோம்
    (ஊ) அறைந்தாய்

25. எவையேனும் மூன்று  சொற்களுக்கு இலக்கணகுறிப்பு தருக.     3x2=6
      (அ ) கன்னிபாலன்
      (ஆ) அன்புநெறி
      (இ)  கதுவிடா 
      (ஈ)   ஈர்வளை
      (உ)  அற்றம்
     (ஊ ) வேர்காளை

 26. எவையேனும் இரண்டு சொற்களுக்குப் புணர்ச்சி விதி தருக.    2x2=4

    (அ) சிலம்பொன்று
   (ஆ) பெருங்களிறு
   (இ ) பூங்கொடியாள்
   (ஈ)  பூஞ்சோலை
   (உ) முக்குடை
   (ஊ )கூர்ம்படை

27. சான்று தந்து விளக்குக                                                                                1x4=4
      மருதத்திணை

                                       அல்லது

       பொருண்மொழக்  காஞ்சித் திரை

28. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
       இகழ்வார்ப் பொறுத்தல் தலை "
 இக் குறட்பாவில் அமைந்துள்ள அணியை சுட்டி விளக்குக.

                                                 அல்லது

  சொற்பொருட் பின்வரு நிலையணி அல்லது எடுத்துகாட்டு உவமையணி விளக்குக

VII. பொருத்துக                                                                                             4x1=4

             நூல்                                                                   ஆசிரியர்
29. குயில் பாட்டு                       -                     அப்துல் ரகுமான்
30. அழகின் சிரிப்பு                    -                     சுரதா
31. துறைமுகம்                          -                     பாரதியார்
32. பால்வீதி                                 -                     தாராபாரதி
                                                         -                     பாரதிதாசன்.

IX  உரிய விடையை தேர்ந்தெடுத்து ஏழுடுக                               16x1=16

33. கம்பரை   ஆதரித்தவர்  --------------------
  அ . வள்ளல் சீதக்காதி
 ஆ . சடைப்ப வள்ளல்
 இ .  சங்கரவள்ளல்

34. புரனநூற்றில் குறிப்பிட பட்டுள்ள துறைகள்
 அ . 11      
ஆ.  65
இ .  75

35. அகநானூற்றுப் பாடல்களின் அடிவரியரறை
 அ . 4 அடி முதல் 8 அடி வரை
ஆ . 9 அடி முதல் 12 அடி வரை
இ . 13 அடி முதல் 31 அடி வரை

36. வரி என்பது ---------- பாடல்
அ . சந்தப் பாடல்
ஆ. இசைப்பாடல்
இ . களிப்பாடல்

37. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி
அ . பேரகராதி
ஆ. சதுரகராதி
இ . அரும்பத அகராதி

38. வள்ளுவனை பெற்றதால் பெற்றது புகழ் வையகமே எனப் பாடியவர்
அ . பாரதிதாசன்
ஆ .கவிமணி
இ . பாரதியார்

39. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
      தேறும் சிலபதிகரம் என்று பாரட்டியவர்
அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ . கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

40. உத்ரகாண் டத்தை  பாடியவர்
அ . ஒட்டகூத்தர்
ஆ. வான்மீகி
இ . புகழேந்தி புலவர்

41. திவ்யகவி என்ற பெயரால் அழைக்கபடுபவர்
அ . பிள்ளை பெருமாள்  ஐயங்கார்
ஆ. ஒட்டகூத்தர்
இ . புகழேந்தி புலவர்

42. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
அ . தேன்மழை
ஆ. குயில்
இ . தென்றல்

43. பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினை பெற்றவர்
 அ . பாரதிதாசன்
ஆ . வாணிதாசன்
இ . முடியரசன்

44. கிறித்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர்
அ . கம்பர்
ஆ. வீரமாமுனிவர்
இ . எச். ஏ . கிருட்டினபிள்ளை

45. தமிழ் பல்கலை கழகதின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்
அ . அப்துல் ரகுமான்
ஆ . சுரதா
இ . தாரா பாரதி

46. உவமை கவிஞர் எனப் பாரட்டபடுபவர்
அ . அப்துல் ரகுமான்
ஆ . சுரதா
இ . தாரா பாரதி

47. சுந்தரர் தேவாரம்
அ . முதலாம் திருமுறை
ஆ. ஏழாம் திருமுறை
இ . பன்னிரெண்டாம் திருமுறை

48. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம்
அ . கலம்பகம்
ஆ. உலா
இ . பள்ளு

X . கோடிட்ட இடத்தை நிரப்புக

49. எந்நன்றி கொன்றார்க்கும் ---------------- உய்வில்லை
      செய் நன்றி -------------- மகற்கு

50. எண் பொருள வாகச் ---------------- தான்பிறர் வாய்
      நுண்பொருள் ---------- தறிவு




   
                        











No comments:

Post a Comment